ஈரோடு மாவட்டம் , கொளப்பலூர் பேரூராட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு கொளப்பலூர் பேரூராட்சி தலைவரும், கொளப்பலூர் பேரூர் கழக செயலாளர் அன்பரசு ஆறுமுகம் தலைமையில் சமத்துவ பொங்கல் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 17 January 2024

ஈரோடு மாவட்டம் , கொளப்பலூர் பேரூராட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு கொளப்பலூர் பேரூராட்சி தலைவரும், கொளப்பலூர் பேரூர் கழக செயலாளர் அன்பரசு ஆறுமுகம் தலைமையில் சமத்துவ பொங்கல்

 


ஈரோடு மாவட்டம் ,  கொளப்பலூர் பேரூராட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு   கொளப்பலூர் பேரூராட்சி தலைவரும், கொளப்பலூர் பேரூர் கழக செயலாளர் அன்பரசு ஆறுமுகம் தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கல் வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.வெள்ளியங்கிரி, ஈரோடு வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரண்யா அன்பரசு  , கொளப்பலூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள், பேரூர் தி.மு.கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட கிளைக்கழக நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், திமுக நிர்வாகிகள்  மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment