கோபிச்செட்டிப்பாளையத்தில் அஇஅதிமுக சார்பில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்புரையாற்றினார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 4 February 2024

கோபிச்செட்டிப்பாளையத்தில் அஇஅதிமுக சார்பில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்புரையாற்றினார்.


கோபிச்செட்டிப்பாளையத்தில் அஇஅதிமுக சார்பில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்புரையாற்றினார்.

ஈரோடு மாவட்டம் ,  கோபிசெட்டிபாளையத் தில்  அஇஅதிமுக சார்பில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் அ.பண்ணாரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுக்குழு உறுப்பினர் கே.கே.காளியப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , மாவட்ட மகளிர் அணி செயலாளர் வி.சத்தியபாமா , முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அம்மா பேரவை தலைவர் எஸ்.எஸ்.ரமணீதரன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி தலைவர் ஏ.டி.சரஸ்வதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பி.யூ.முத்துச்சாமி, கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.பி.மௌதீஸ்வரன் , மாவட்ட பொருளாளர் கே.கே.கந்தவேல்முருகன் , முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் , மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எம்.வேலுச்சாமி , மாவட்ட துணை செயலாளர் எஸ்.பி.பழனிசாமி, நம்பியூர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் சுப்ரமணியம், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி (எ) சுப்ரமணியம், கோபிசெட்டிபாளையம் நகர செயலாளர் பிரினியோ கணேஷ், சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன், சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் என்.என்.சிவராஜ், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிசாமி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் டி.எஸ்.பழனிசாமி, சத்தி கிழக்கு ஒன்றிய செயலாளர் என் எம் எஸ்.நாச்சிமுத்து, புளியம்பட்டி நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி, சத்தி நகர செயலாளர் ஓ.எம்.சுப்பிரமணியம் , தாளவாடி ஒன்றிய செயலாளர்கள் ஆசனூர் சுப்ரமணியம், மாதேஸா, ஆர்.சதீஸா, அரியப்பம்பாளையம் பேரூர் செயலாளர் பி.என்.தேவமுத்து, கெம்ப நாயக்கன் பாளையம் பேரூர் செயலாளர் எஸ்.கே.நடராஜன், பவானிசாகர் பேரூர் செயலாளர் செல்வம் மற்றும் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ,  உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். 



தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471.

No comments:

Post a Comment