பன்னிரண்டாம் வகுப்பு முதல் மதிப்பெண் மாணவர், மாணவியர்களுக்கு பாராட்டு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 June 2022

பன்னிரண்டாம் வகுப்பு முதல் மதிப்பெண் மாணவர், மாணவியர்களுக்கு பாராட்டு.

ஈரோடு மாவட்டம்,  சிவகிரி பாஜக அலுவலகத்தில் அரசு மகளிர் மேல் நிலையில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ரம்யா 554,  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற  அஜய் 543 மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து  பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மதுஸ்ரீ 467  மாணவிக்கும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.சரஸ்வதி அவர்கள் வாழ்த்துக்கூறி பொன்னாடை போர்த்தினார். இந்நிகழ்வானது பாஜக இரண்டாவது வார்டு உறுப்பினர் கார்த்திக் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். 

No comments:

Post a Comment