உடன் சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் என்.எம்.எஸ்.நாச்சிமுத்து , அங்கன்வாடி மேற்பார்வையாளர் தமிழ் செல்வி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி.பிரபாகர் , ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.பழனிசாமி, ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் ராஜாமணி பழனிசாமி, குத்தியாலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி ஆல மலை, கூத்தம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரா சரவணன், குன்றி ஊராட்சி மன்ற தலைவர் மாதேஷ் , மலைவாழ் மக்கள் சங்க தலைவர் பொம்மன், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ஆர்.சரவணன், குத்தியாலத்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் காளிசாமி மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள், ராஜ்குமார், ராஜப்பன், கே.கே.காளியப்பன், அண்ணாமலை, ராஜு, ராமர், துரை, தங்கராஜ் , விக்னேஷ், மாதப்பன் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவில் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment