ஈரோடு மாவட்டம் திண்டலில் அருள்மிகு திண்டல் வேலாயுதசுவாமி திருக்கோவிலில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க , வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் அருள்மிகு திண்டல் வேலாயுத சுவாமி திருக்கோயில் ராஜகோபுரம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தார்.
உடன் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர், மாநில மாவட்ட ஒன்றிய மாநகரப் பகுதி கழக நிர்வாகிகள் உள்ளனர்.


No comments:
Post a Comment