ஈரோடு மாவட்டம், அரியப்பம்பாளையம் பேரூராட்சி 10வது வார்டில் பண்ணாரி அம்மன் நகர் பெயர் பலகையை பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் 10 வது வார்டு உறுப்பினர் கலைவாணி முருகன், அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ்.செந்தில்நாதன், 10வதுவார்டு செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி துரைசாமி, திமுக நிர்வாகி கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment