சட்டமன்ற தொகுதி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளை பூமி பூஜை... - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 10 July 2023

சட்டமன்ற தொகுதி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளை பூமி பூஜை...


 ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற தொகுதி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.அந்தியூர்  சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் 


உடன் பேரூராட்சி மன்ற தலைவர்  பாண்டியம்மாள், ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன், குருசாமி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிசாமி, முன்னாள் ஊராட்சி செயலாளர் கவின் பிரசாத், தர்மலிங்கம், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சண்முகம், சேகர், அந்தியூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாதேஷ்,  அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பொன்னுச்சாமி, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்மமூர்த்தி.

No comments:

Post a Comment