பொதுமக்களை அவர்களது இல்லங்களில் நேரில் சந்தித்து அவர்களது குறைகளை அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரைந்து அந்தப் பணிகளை நிறைவேற்றித் தரும்படி அறிவுறுத்தினார்.அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 9 July 2023

பொதுமக்களை அவர்களது இல்லங்களில் நேரில் சந்தித்து அவர்களது குறைகளை அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரைந்து அந்தப் பணிகளை நிறைவேற்றித் தரும்படி அறிவுறுத்தினார்.அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம்

 


ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியில் புதுமேட்டூர்  பகுதியில் உள்ள பொதுமக்களை அவர்களது இல்லங்களில் நேரில் சந்தித்து அவர்களது குறைகளை  அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரைந்து அந்தப் பணிகளை நிறைவேற்றித் தரும்படி அறிவுறுத்தினார்.அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் 


உடன் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் 

ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் நல்லசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன் குருசாமி முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் கவின்பிரசாத், நட்ராஜ், செங்கோடன், சுந்தரம், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்மமூர்த்தி.

No comments:

Post a Comment