ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாசிச பாஜக மணிப்பூர் அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த கோரி காலிங்கராயன் பாளையத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 27 July 2023

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாசிச பாஜக மணிப்பூர் அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த கோரி காலிங்கராயன் பாளையத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


 ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாசிச பாஜக மணிப்பூர் அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த கோரி  காலிங்கராயன் பாளையத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மணிப்பூர் அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த கோரி காலிங்கராயன் பாளையத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  காலிங்கராயன்பாளையத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் ஈரோடு வட்டாரத் தலைவர் பி ஏ கே மோகன்ராஜ் தலைமையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் பா ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர் எச் எம் ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமிகு ஈ வி கே எஸ் இளங்கோவன் அவர்களின் இளைய மகன் திரு சஞ்சய் சம்பத் அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.


 ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி. திருச்செல்வம் கண்டன பேருரையாற்றினார்.


இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில துணைத்தலைவர் எம் ஜவஹர் அலி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வி கே செந்தில் ராஜா, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் மாப்பிள்ளை மீரான், துணைத் தலைவர் கே என் பாஷா, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், ஈரோடு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி எம் தீபா, NCWC மாவட்ட தலைவி ஆர். கிருஷ்ணவேணி, முன்னாள் ஈரோடு மாமன்ற உறுப்பினர் அன்னபூரணி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் சிந்தன் நகர் குருசாமி, தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் (டி சி டி யு)மாநில துணைத்தலைவர் குளம் எம். ராஜேந்திரன், காலிங்கராயன்பாளையம்  சுகுமாரன்,சித்தோடு பிரபு, ஐஎன்டியூசி மனோகரன், மேட்டு நாசவம்பாளையம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கதிரேசன்,நிர்வாகிகளான ஆர் என் புதூர் பெருமாள், சுதாகர், கலைவாணன் ராஜாஜிபுரம் குமரேசன் வேன் ராமசாமி,நூருத்தீன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு பாசிச பாஜக மணிப்பூர் அரசை உடனடியாக கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை நிறைவேற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பூபாலன் கொடுமுடி

No comments:

Post a Comment