ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
ஈரோடு கொல்லம்பாளையம் மூலப்பாளையத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் தளபதி மு .க . ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ,மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி ஈரோடு மாநகரம் கொல்லம்பாளையம்பகுதி கழகம் 58வதுவார்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .
ஈரோடு மாநகராட்சியின் மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியம், மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம், கொல்லம்பாளையம் பகுதி செயலாளர் க.லட்சுமனகுமார். மாமன்ற உறுப்பினர் குணா(எ) குணசேகரன், மற்றும் கழக ,மாநில, மாவட்ட, மாநகர, பகுதிகழக, வட்டக் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் கழக சார்பு அணியினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment