ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் கோபிச்செட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்,
அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டம் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தங்களது ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை துரித படுத்திடவும், ஊராட்சியில் மேற்கொள்ளபடவேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் கோபி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்மமூர்த்தி.
No comments:
Post a Comment