ஈரோட்டில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது; - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 24 November 2023

ஈரோட்டில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

 


ஈரோட்டில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;



ஈரோடு மாவட்டம் வீரப்ப சத்திரம் பேருந்து நிலையம் அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக  தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் மீது அநியாய படுகொலை செய்வதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்,மாவட்ட செயலாளர் மயில் துரையன் முன்னிலை வகித்தார், மாவட்ட மகளிர் தலைவி காஞ்சனா,மாவட்ட மகளிர் அணி செயலாளர் சத்யா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் ராமு, மாவட்ட இணை செயலாளர் செந்தில், மாநகர இளைஞரணி செயலாளர் நல்லசிவம், மாநகர மாவட்ட செயலாளர் துரைசாமி,முஸ்தபா, பழனிச்சாமி,மகளிர் அணி செயலாளர் தங்கமயில்,கொடுமுடி ஒன்றிய தலைவர் சக்திவேல் பாண்டியன், அந்தியூர் ஒன்றிய தலைவர் கார்த்தி,சென்னிமலை ஒன்றிய தலைவர் அப்பா ரங்கசாமி, மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் முத்துசாமி,பவானி ஒன்றிய செயலாளர் துரைசாமி, பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



தமிழக குரல் செய்தியாளர் ;

ச.சக்திவேல்

No comments:

Post a Comment