பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 24 November 2023

பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது


பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது;



ஈரோட்டில் பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் மூன்றாவது சிறப்பு கூட்டம் பெரியார் மன்றத்தில்  நடைபெற்றது இக்கூட்டத்தில் திராவிட கழக மாவட்ட தலைவர் இரா. நற்குணன் தலைமை வகித்தார், திராவிட கழக மாவட்ட செயலாளர் மா. மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார், பேராசிரியர் திராவிட கழக மாநில அமைப்பு செயலாளர் த.சண்முகம்,தலைவர் பெரியார் படிப்பக வாசகர் வட்டம் கே. ராசேந்திரபிரபு, பெரியார் படிப்பக வாசகர் வட்டம் பொருளாளர் கனிமொழி நடராசன், பெரியார் படிப்பக வாசகர் வட்டம் புரவலர் பிஎன்எம்.பெரியசாமி, பெரியார் படிப்பு வாசகர் வட்டம்  புரவலர் செல்வகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் தலைமைக் கழக பேச்சாளர் திராவிட கழகம்  கோபி,வெ.குமரராஜா  சிறப்புரையாற்றினார், பெரியார் படிப்புக வாசகர் வட்டம் செயலாளர் 



கவிமாமணி ஈரோடு ப. இளையகோபால் டாக்டர் கலைஞர் நூறாவது சமூக நீதி தலைப்பில்  நன்றியுரை ஆற்றினார், மற்றும்  கழக நிர்வாகிகள்,பள்ளி மாணவர்கள்,என பலரும் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment