கட்டிடப் பொருள்கள் விற்பனையாளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் ; - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 29 November 2023

கட்டிடப் பொருள்கள் விற்பனையாளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் ;


கட்டிடப் பொருள்கள் விற்பனையாளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் ;



ஈரோட்டில் ஈரோடு மாவட்ட கட்டிடப் பொருள்கள் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக 31 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஈரோடு சோலார் பகுதியில் அமைய விற்கும் புதிய பேருந்து நிலையத்தின் பணிகளை விரைவாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முடித்து கேட்டு க்கொள்ளும் தீர்மானம், மாநகராட்சியில் உள்ள சாலைகள் மிகவும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது எனவே மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் மேற்படி சேதமடைந்த சாலைகளை சீர் செய்து தர கேட்டுக் கொள்ளும் தீர்மானம், ஈரோடு கன்னிராவுத்தூர் குளம் பகுதியில் அமையவிற்கும் புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகளை விரைந்து செயல்படுத்த தமிழக அரசை கேட்டுக் கொள்ளும் தீர்மானம், இது போன்ற மொத்தம் ஐந்து தீர்மானங்கள் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் வி.எம் இளங்கோ தலைமை வகித்தார், கௌரவ தலைவராக ஆர்.நாராயணசாமி முன்னிலை வகித்தார், உதவி தலைவர் கே. குமார் வரவேற்புரை ஆற்றினார், ஜிஎஸ்டி பற்றிய சந்தேகங்களும் பதில்களும்,சிவ சண்முகம், தொழிலாளர்கள் சட்டம் பற்றிய சந்தேகங்களும், பதில்களும் செயலாளர் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் கே. அழகேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர், தீர்மானங்கள் செயலாளர் பாலு என்கின்ற தனபாலன், பொருளாளர் பி. சின்னசாமி, உதவித்தலைவர் வி முகமது ரபீக், பொதுக்குழு கூட்டம் முடிவில் உதவி தலைவர் ஏஆர்.சங்கர் நன்றி உரை ஆற்றினார் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள் கட்டிட பொருள் விற்பனையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



தமிழக குரல் செய்தியாளர்;

ச.சக்திவேல்

No comments:

Post a Comment