பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் அவர்களின் 107 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு அஇஅதிமுக எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் அவர்களின் 107 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு அஇஅதிமுக கழகப் பொதுச்செயலாளர், தமிழக எதிர்கட்சித் தலைவர், எடப்பாடி.K.பழனிச்சாமி, ஈரோடு மாநகர் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளரும் முன்னாள் சிவகிரி பேரூராட்சி தலைவர் பரமு என்கிற ஆறுமுகம், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், முன்னாள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் V P சிவசுப்பிரமணி இவர்களின் தலைமையில் பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் திருவுருவ பாடத்திற்கு சிவகிரி கடைவிதியில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மொடக்குறிச்சி ஒன்றிய குழு தலைவர் கணபதி, துணைத் தலைவர் மயில் சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் ராணிபழனிச்சாமி, முன்னாள் ஒன்றிய குழு கவுன்சிலர் ஆறு மணி, குளுர் ஊராட்சி தலைவர் செல்வராஜ், ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப துணைச் செயலாளர் மொடக்குறிச்சி கௌதம், கவுண்டம்பாளையம் பெரியசாமி பிரபு,அஞ்சூர் சந்திரசேகர், கந்தசாமிபாளையம் சிதம்பரம் சேகரன்,தகவல் தொழில்நுட்பப் பிரிவு சிவகிரி தனசேகரன், மற்றும் மகளிர் அணி சரோஜா செல்வி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.
No comments:
Post a Comment