ஈரோடு மாவட்டம், போலநாயக்கன்பாளையம் ஊராட்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு காசு காரன் பாளையம் அண்ணமார் கோயில் வளாகத்தில்
குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு போலநாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சோ .சரஸ்வதி சோமசுந்தரம் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டன .
இவ்விழாவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணம்மாள் ராஜா கலந்து கொண்டார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக எம். கே. டி .கோவிந்தசாமி, சோளி E சந்திரசேகர், K.K அங்கப்பன் , K.K பழனிச்சாமி மற்றும் விழா கமிட்டி உறுப்பினர்கள் K. முருகானந்தன், K. சண்முகசுந்தரம், ரேணுகுமார், C. லட்சுமணன், N கோகுல கண்ணன், K பழனிசாமி, R சுரேந்திரன் , டாக்டர் V ஹரி பிரசாத், A கலாநிதி மாறன் , S.குணசேகரன் , R. ராகவேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment