ஈரோடுவடக்குமாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி அந்தியூர் ஒன்றியம்அந்தியூர்பேரூர் கழகத்தின் சார்பில் பொங்கல் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு தின விழா:
அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு அந்தியூர் AGவெங்கடாசலம் MLA அவர்கள், தலைமையில் அந்தியூர் பேரூர் கழக செயலாளர் திரு.S.K.காளிதாஸ், அந்தியூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திருமதி எம்.பாண்டியம்மாள் பேரூர் கழக துணை செயலாளர் திரு.A.C.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில், அந்தியூர் பேரூர் 18 வார்டு பகுதிகளில் பொங்கல் வைத்து கழககொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய பேரூர் கழக மற்றும் வார்டு கழக நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment