ஈரோடு மாவட்டம்,மொடக்குறிச்சி ஒன்றியம்,புஞ்சை காளமங்கலம் கிராமம்,பச்சாம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருவிழா - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 2 February 2024

ஈரோடு மாவட்டம்,மொடக்குறிச்சி ஒன்றியம்,புஞ்சை காளமங்கலம் கிராமம்,பச்சாம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருவிழா

 


ஈரோடு மாவட்டம்,மொடக்குறிச்சி ஒன்றியம்,புஞ்சை காளமங்கலம் கிராமம்,பச்சாம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்த குடம்,பால் குடம்,தேன்குடம்,சந்தனக் குடம், திருமஞ்சள் குடம் மற்றும் மயில் காவடி,ஆறுமுக காவடி எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்...

அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் மாவிளக்கு பூஜை மற்றும் வானவேடிக்கை நடைபெற்றது... 


விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்...

No comments:

Post a Comment