ஈரோடு மாவட்டம் , சம்பத் நகர் பகுதியில் உலக புத்தக தினம் மற்றும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஈரோடு முனிசிபல் காலனி அரசு அங்கன்வாடி மையத்தில் பயிலும் இருபத்தைந்து மாணவ செல்வங்களுக்கு முதலாம் ஆண்டாக சிலேட்,பென்சில் வழங்கப்பட்டது.
இச்சேவைக்கு ஈரோடு சமூக ஆர்வலர் சம்பத்நகர் ரவீந்திரன் தலைமையில் வழங்கப்பட்டது. அருகில் தமிழ் உலகம் டி. ராமலிங்கம் மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்கள் உடனிருந்தனர்.
தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment