தீவிர வாக்கு சேகரிப்பில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ: - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 13 April 2024

தீவிர வாக்கு சேகரிப்பில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ:

 


தீவிர வாக்கு சேகரிப்பில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ:


ஏப்ரல் 19 ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின்  வேட்பாளர்  விஜயகுமார்-க்கு சைக்கிள் சின்னத்தில் வாக்களிக்க  வேண்டி  கொடுமுடி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள சோழங்காபாளையம், பாசூர் வேங்கியாம்பாளையம்,  வெள்ளோட்டம்பரப்பு, கொளாநல்லி  மொசுக்கரை, கொடுமுடி டவுன் பகுதிகளில் நமது   மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அம்மா  தலைமையில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. தேர்தல் பரப்புரையில் பாரதிய ஜனதா கட்சியின் கொடுமுடி கிழக்கு  ஒன்றிய தலைவர் வக்கீல் கார்த்திகேயன்  மற்றும் மாநில, மாவட்ட, மண்டல், கிளை நிர்வாகிகளுடன்  கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்... 


தமிழக குரல் இணையதள செய்தியாளர் ஈரோடு செ.கோபால் மற்றும் ஈரோடு மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment