4 மையங்களில் எஸ்எஸ்எல்சி , பிளஸ் 1 , பிளஸ் 2 துணைத்தேர்வுகள் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 9 June 2024

4 மையங்களில் எஸ்எஸ்எல்சி , பிளஸ் 1 , பிளஸ் 2 துணைத்தேர்வுகள்




4 மையங்களில் எஸ்எஸ்எல்சி , பிளஸ் 1 , பிளஸ் 2 துணைத்தேர்வுகள் ஈரோடு எஸ்எஸ்எல்சி , பிளஸ் 1 , பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறா தவர்கள் மற்றும் தேர்வுக்கு வராதவர்களுக்கு துணைத்தேர்வு நடை பெற உள்ளது . அதன்படி பிளஸ் 2 துணைத் தேர்வு வரும் 24 - ஆம் தேதி முதல் ஜூலை 1- ஆம் தேதி வரை நடக்கிறது . பிளஸ் 1 துணைத் தேர்வு வரும் ஜூலை 2- ஆம் தேதி முதல் 9- ஆம் தேதி வரையும் , எஸ் எஸ்எல்சி துணைத்தேர்வு வரும் ஜூலை 2- ஆம் தேதி முதல் 8 - ஆம் தேதி வரையும் நடக்க உள்ளது .


இந்த தேர்வு ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு , பவானி , கோபி , சத்தி யமங்கலம் ஆகிய 4 மையங்களில் நடக்கிறது . துணைத்தேர்வு நடத் துவதற்கான பணிகளை பள்ளிக் கல்வித் துறையினர் செய்து வரு கின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment