ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிட ஸ்ரீ மதுரை வீரன் கன்னிமார் சுவாமி ஓங்காளியம்மன் திருக்கோயில் திரு பணிக்காக தமிழக முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பெயரில் திருக்கோயில் பணிக்காக நான்கு லட்சத்து ரூபாய் தமிழக அரசு அறிவித்திருந்தது இந்த நிலையில் திருக்கோவிலுக்கு பூமி பூஜை அடிக்கல் நாட்டப்பட்டது இதில் பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் தி.மு.க திரு.கேப்டன் துரைராஜ் அவர்கள் கோவில் வளாகத்தில் அடிக்கல் நாட்டினார் இதில் கலந்து கொண்ட ஆப்பக்கூடல் பேரூர் கழகம் மற்றும் கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் ஊர் பொதுமக்கள் சார்பாக முன்னிலையில் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர் நிகழ்ச்சி சிறப்பு ஏற்பாடு செய்த கோவில் விழா குழு தலைவர் இந்து அறநிலைத்துறை ஏ எம் செல்வன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் எம் லோகநாதன் ஈரோடு மாவட்டம்
No comments:
Post a Comment