கொங்கு கல்லூரி தேசிய அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு : கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு தேசிய தொழில்நுட்ப கழகம் சார்பில் திருச்சியில் தேசிய அளவிலான அறிவியல் கண் காட்சி நடந்தது . இந்த கண் காட்சியில் கொங்கு என்ஜி னீயரிங் கல்லூரியில் 3 - ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் என்ஜினீய ரிங் துறலையில் படிக்கும் மாண வர்கள் சஞ்சீவ்காந்தி , கவுதம் , பாரதிப்பிரியன் , ஓம்பிரகாஷ் ஆகியோர் , பேராசிரியர் மீனாகுமாரியின் வழிகாட்டுத லின்படி தங்களது ஆய்வினை காட்சிப்படுத்தினர்
. இந்த ஆய்வு , கை , தோள் பட்டை மற்றும் கழுத்து இயக்க முடியாத நோயாளிக ளுக்கு உடற்பயிற்சி சிகிச்சை தரும் ஒரு செயல்முறை மாதிரி ஆகும் . இவர்கள் சமர்ப்பித்த ஆய்வுக் இ தேசிய அளவில் இதைத்தொடர்ந்து , சி . எஸ் . ஐ . ஆர் , பொது இயக்கு னர் ' என் . கலைசெல்வி , வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு ரூ . 25 ஆயிரம் பரிசு வழங்கினார் . பரிசு பெற்ற குழுவினரை , கல்லூரி தாளா ளர் ஏ . கே . இளங்கோ , முதல் வர் வீ . பாலுசாமி , துறைத்த லைவர் எம் . கார்த்திக் ஆகி | யோர் பாராட்டினர் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment