ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா செல்லம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்க தன்னார்வ அமைப்பான என் ஏஆர்டிஎஸ் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பாளர் கௌசல்யா அவர்களுடன் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் 11வது வார்டு உறுப்பினர் திரு சுகுமார் மற்றும் பள்ளி மாணவரர் மாணவியர் கலந்துகொண்டனர்.
Post Top Ad
Friday, 29 April 2022
என் ஏஆர்டிஎஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - ஈரோடு
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், ஈரோடு மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment