சத்தியமங்கலம் நகராட்சியில் தினசரி மார்க்கெட் மேம்படுத்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 May 2022

சத்தியமங்கலம் நகராட்சியில் தினசரி மார்க்கெட் மேம்படுத்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியில் தினசரி மார்க்கெட் மேம்படுத்த அடிக்கல் நாட்டு விழா சத்தியமங்கலம் நகராட்சித் தலைவரும், சத்தி நகர திமுக பொறுப்பாளர் திருமதி. ஆர். ஜானகி ராமசாமி அவர்கள் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் திரு. என். நல்லசிவம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ. ஜி.வெங்கடாசலம்  ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இவ்விழாவில் மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். 


மேலும் இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஓ. சுப்பிரமணியம், ஈரோடு வடக்கு மாவட்ட துணை செயலாளர் திருமதி. கீதா நடராஜன், சத்தி நகராட்சி துணைத்தலைவர் திரு. ஆர். நடராஜ் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்‌.


தமிழக குரல் செய்திகளுக்காக  ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment