சத்தியமங்கலத்தில் சூறாவளி காற்றினால் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 May 2022

சத்தியமங்கலத்தில் சூறாவளி காற்றினால் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த ஓட்டை குட்டை பகுதியைச் சார்ந்த விவசாயி கோபால்சாமி என்பவர் தோட்டத்தில்  சுமார் 5 ஆயிரம் வாழைகள் சூறாவளி காற்றால் சேதம்.

சூறாவளி காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை.

No comments:

Post a Comment