ஈரோடு சம்பத் நகரில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 June 2022

ஈரோடு சம்பத் நகரில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கொங்கு மண்டல தேமுதிக சார்பில் நேற்று (22.06.2022) மாலை 6 மணியளவில் சம்பத் நகர் பகுதி சார்பாக பகுதி கழக செயலாளர் வீசி சரவணன் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


  1. ஆகஸ்ட் 25 கழகத் தலைவர் பிறந்த நாள் விழா வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட வேண்டும்.
  2. செப்டம்பர் 14 கழகம் 18 ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக அனைத்து இடங்களிலும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும்.
  3. கழக உட்கட்சி தேர்தல் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும்.
  4. தீவிர உறுப்பினர் சேர்க்கை யை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
  5. பூத் வாரியாக கிளைக் கழகம் அமைக்க வேண்டும்.
ஆகிய தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment