உடன் துணை தாளாளர் ஹரி அவர்களும் வகுப்பாசிரியர் ஜெப்ரின் அவர்களும் மாணவியின் பெற்றோர்கள் அரியப்பம்பாளையம் பேரூராட்சியின் 10வது வார்டு உறுப்பினர் திருமதி எம். கலைவாணி அவர்களும் முருகன் அவர்களும் உடன் இருந்தார்கள். சாதனை படைத்த மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment