வேகத்தடை அமைக்காத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் மனு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 June 2022

வேகத்தடை அமைக்காத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் மனு.

ஈரோடு மாவட்டம் ‌ கொடுமுடி ஒன்றியம்  கொளாநல்லி ஊராட்சிக்குட்பட்ட கருங்கரடு பேருந்து நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறையிடம் மனு கொடுத்து எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காத காரணத்தால் தொடர்ச்சியாக விபத்து நடந்து வருவதால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் நாகராஜ் உட்பட பொதுமக்கள் மலையம்பாளையம் காவல்துறையிடம் மனு கொடுத்தனர். 

No comments:

Post a Comment