ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உக்கரம் ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானியம் 42 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டது.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் சத்தி திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளருமான K.C.P.இளங்கோ கலந்துகொண்டு சிறப்பித்தார்.உடன் உக்கரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஷ், துணைத் தலைவர் புனிதா, வார்டு உறுப்பினர் சத்தியா சிம்பு, விஜயா மகேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் (வஊ) பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிஊ) மணிமாலா, உதவி பொறியாளர் இளங்குமரன் மற்றும் திமுக நிர்வாகிகள் PMS.மணி, சம்பத், வடிவேல், அசோகன், வெள்ளிங்கிரி, விஜயகுமார், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471

No comments:
Post a Comment