ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டு தயாரிப்பு சிறப்பு பேரவை சத்தியமங்கலத்தில் நடந்தது. மாநில குழு உறுப்பினர் .P L சுந்தரம் Ex.MLA தலைமை வகித்தார். திருப்பூர் மாநகர செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் MC. மாநகர பொருளாளர் மற்றும் மாநகரகுழு உறுப்பினர் திருப்பூர் செல்வராஜ் MC. மாநில நிர்வாக குழு உறுப்பினர் V.P. குணசேகரன். மாநில குழு உறுப்பினர் T.A.மாதேஸ்வரன் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் மாநில குழு உறுப்பினர் S. மோகன்குமார் ஈரோடு வடக்கு மாவட்ட பொருளாளர் P.N. ராஜேந்திரன் ஈரோடு வடக்கு மாவட்ட துணை செயலாளர் G. வெங்கடாச்சலம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
சிறப்பு பேரவையில் ஈரோடு வடக்கு மாவட்டத்தில் மட்டும் 15000 பேர் செம்படை பேரணியில் கலந்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471

No comments:
Post a Comment