சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் சத்தி திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளருமான கே.சி.பி.இளங்கோ கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் கே. ரவிச்சந்திரன் கலந்துகொண்டு மாபெரும் ரத்ததான முகாமை துவக்கி வைத்து சிறப்பித்தனர்.
உடன் கொண்டப்ப நாயக்கன்பாளையம் வார்டு உறுப்பினர் சௌந்தர்ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471

No comments:
Post a Comment