செஞ்சுரி டியூசன் சென்டர் பொதுநல அறக்கட்டளை மற்றும் ஈரோடு ரத்த வங்கி மாபெரும் ரத்த முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 July 2022

செஞ்சுரி டியூசன் சென்டர் பொதுநல அறக்கட்டளை மற்றும் ஈரோடு ரத்த வங்கி மாபெரும் ரத்த முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஒன்றியம், கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி கொண்டப்ப நாயக்கன்பாளையம் கே. எம்.பி.மகாலில் செஞ்சுரி டியூசன் சென்டர் பொதுநல அறக்கட்டளை மற்றும் ஈரோடு ரத்த வங்கி மாபெரும் ரத்த முகாம் நடைபெற்றது. 


சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் சத்தி திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளருமான கே.சி.பி.இளங்கோ  கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர்  கே. ரவிச்சந்திரன்  கலந்துகொண்டு மாபெரும் ரத்ததான முகாமை துவக்கி வைத்து சிறப்பித்தனர்.


உடன் கொண்டப்ப நாயக்கன்பாளையம் வார்டு உறுப்பினர் சௌந்தர்ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471 

No comments:

Post a Comment