உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்(வஊ) பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிஊ) மணிமாலா மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், பிற துறைகளை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment