சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 July 2022

சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி க்கு  பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேசை, நாற்காலி, ஸ்மார்ட் டி.வி.யை முன்னாள் அமைச்சர்  கே. ஏ. செங்கோட்டையன், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ. பண்ணாரி ஆகியோர் இணைந்து வழங்கினர்.


இந்த நிகழ்ச்சியில் பவானிசாகர் ஒன்றிய செயலாளர் வி. ஏ. பழனிசாமி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் எஸ்.பி.வெங்கிடுசாமி, சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ், ஆசிரியர்கள், அ. இ. அ. தி. மு. க. நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment