பெருந்துறையில் பெண்களுக்கான கபாடி போட்டி துவங்கியது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 11 July 2022

பெருந்துறையில் பெண்களுக்கான கபாடி போட்டி துவங்கியது.

ஈரோடு  மாவட்டம், பெருந்துறை அருகில் உள்ள காஞ்சிகோவிலில்  மாபெரும் பெண்களுக்கான கபாடி போட்டி துவங்கியது. 


பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர்  கலைவாணி விஜயகுமார்  பெண்களுக்கான கபாடி போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து விழாவை சிறப்பித்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471

No comments:

Post a Comment