மாவட்ட ஊராட்சி 15வது நிதி குழு மானியம் ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரட் சாலை அமைப்பதற்கு பூமி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 September 2022

மாவட்ட ஊராட்சி 15வது நிதி குழு மானியம் ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரட் சாலை அமைப்பதற்கு பூமி.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், இண்டியன் பாளையம் ஊராட்சி  காலனியில் மாவட்ட ஊராட்சி 15வது நிதிக்குழு மானியம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரட் சாலை அமைப்பதற்கு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளருமான கே.சி.பி.இளங்கோ தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. 


உடன் இண்டியன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வி.சி. வரதராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முத்துலட்சுமி, இண்டியம்பாளையம்ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் திமுக நிர்வாகிகள்  விஸ்வநாதன், அசோகன், சஞ்சீவ் மேலும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment