இந்நிகழ்வில் மாநில மகளிர்பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யாமுருகேசன், மாவட்ட பொருளாளர் கி.முருகேசன், பவானி தொகுதி பொருளாளர் கண்ணன், அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர், சரவணன், தலைவர் மோகன், துணைசெயலாளர் இளங்கோ, பொருளாளர் சௌந்தராஜ், செய்தி தொடர்பாளர் ஆனந், தெற்கு ஒன்றிய துணைதலைவர் கண்ணன், பொருளாளர் கிருஷ்ணன், பவானி நகர இணைச்செயலாளர் சிவானந்தம், தொகுதி மகளிர் பாசறை செயலாளர் பிரபாவதி,இணைசெயலாளர் கௌரிசூர்யா, துணை செயலாளர் நதியா, அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றிய மகளிர்பாசறை செயலாளர் ஜமுனாதேவி, பவானி தெற்கு ஒன்றிய மகளிர் பாசறை செயலாளர் சுமதி, நகர மகளிர் பாசறை செயலாளர் எஸ்தர், பாக்கியலட்சுமி, மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471.

No comments:
Post a Comment