மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 September 2022

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்.

ஈரோடு மாவட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் (27/09/22) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின், ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA) குழுத் தலைவர்/ ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அ. கணேசமூர்த்தி அவர்கள்தலைமையில் மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.கிருஷ்ணன் உன்னி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 


உடன் மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.சு.நாகரத்தினம், மாநிலங்களவை உறுப்பினர் திரு.ப. அந்தியூர் செல்வராஜ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி சி.சரஸ்வதி, கூடுதல் ஆட்சியர் /திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), திரு.லீ. மதுபாலன், மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி.நவமணி கந்தசாமி, ஆகியோர் உள்ளனர்.  

No comments:

Post a Comment