நடைபெற்ற ரத்ததான முகாமில் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்தார்கள். இளைஞர் அணி மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் ரத்ததான முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்தார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக மொடக்குறிச்சி செய்தியாளர் ப. சக்திவேல்.
No comments:
Post a Comment