மேட்டு நாசுவம்பாளையம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 October 2022

மேட்டு நாசுவம்பாளையம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு ஹெச் கிருஷ்ணன் உன்னி அவர்கள் (28/10/2022) ஈரோடு ஊராட்சி ஒன்றியம் மேட்டு நாசுவம்பாளையம்  வடக்கு நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளைப் ஆய்வு மேற்கொண்டார் . உடன் ஈரோடு வட்டாட்சியர் திரு. பாலசுப்பிரமணியம், உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உள்ளனர்

No comments:

Post a Comment