
இந்த நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர்கள் நீலமலை செழியன் கே.கார்த்திகேயன், எம்.மணிகண்டன் , எம்.ஜெயந்தி (7வது வார்டு உறுப்பினர்), நகர பொருளாளர் எஸ்.என்.பொன்னுசாமி, நகர மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.எம்.பவுஜில்ஹக், கே.எம்.எஸ்.முருகன், எஸ்.ஆர்.மூர்த்தி, நகராட்சி துணை தலைவர் ஆர்.நடராஜ், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் 3வது வார்டு உறுப்பினர் எஸ்.ஆர்.சாவித்திரி, 6வது வார்டு உறுப்பினர் எஸ்.ஆர்.நந்தினி, 9வது வார்டு உறுப்பினர் எம்.புஷ்பவள்ளி, 10வது வார்டு உறுப்பினர் எஸ்.எல்.வேலுசாமி, 11வது வார்டு உறுப்பினர் த.சரவணன், 12வது வார்டு உறுப்பினர் கே.குர்ஷித், 15வது வார்டு உறுப்பினர் ஹெச்.ஹிதாயத்துன்னிஷா, 16வது வார்டு உறுப்பினர் பி.சௌதாமா, 17வது வார்டு உறுப்பினர் அ.சரஸ்வதி, 19வது வார்டு உறுப்பினர் க.லட்சுமி, 21வது வார்டு உறுப்பினர் ந.பேபி, 25வது வார்டு உறுப்பினர் ம.செல்வி, 26வது வார்டு உறுப்பினர் சு.குமார், 27வது வார்டு உறுப்பினர் எஸ்.சி.சீனிவாசன் மற்றும் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், மாவட்ட, நகர சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment