ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சிங்காநல்லூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு அதற்கு கும்பாபிஷேகமானது இன்று காலை 9:00 மனிக்கு வெகு விமர்சியாக பக்தர்களால் கொண்டாடப்பட்டது.
மேலும் 7 கிராம மக்களால் 90 ஆண்டுகளுக்கு மேலாக ஒற்றுமையுடன் வழிபட்டு வரும் சிறப்பு தலமாக போற்றி வணங்கி வருகின்றனர். இந்த நிகழ்விற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர். தொடர்ந்து அண்ணதானம் நடைபெற்றது.
- பெருந்துறை செய்தியாளர் பொன்னுசாமி


No comments:
Post a Comment