ஈரோடு மாவட்டத்தில் 13,140. மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மனிஷ் தலமையில் மற்றும் ஈரோடு மாநகராட்சி நாகரத்தினம் முன்னிலையில் வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு ஆயத் தீர்வு துறை அமைச்சர் சு. முத்துச்சாமி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளைை வியாழக்கிழமை இன்று வழங்கினார் நிகழ்ச்சியில் அமைச்சர் கூறியதாவது ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை வழங்கி உள்ளார் நமது மாவட்டத்தைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் அனைவரும் சிக்கா நாயக்கர் கல்லூரியில் விளையாட்டுத்துறை மேம்படுத்தும் வகையில் உள் விளையாட்டு அரங்கம் மேம்படுத்தும் விதமாக மிகப்பெரிய அளவிலான சென்னை மதுரை போன்ற நூலகமும் மற்றும்போட்டித் தேர்வுகள் எதிர்கொள்ளவகையானபயிற்சி மையங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் தெரிவித்தார்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் எம். லோகநாதன் பவானி
No comments:
Post a Comment