ஈரோடு மாவட்டம் பாறைக்காடு பகுதியில் 15, வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ், 15,இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கபட்ட 10,000லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியினை திறந்து வைத்தார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 7 September 2023

ஈரோடு மாவட்டம் பாறைக்காடு பகுதியில் 15, வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ், 15,இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கபட்ட 10,000லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியினை திறந்து வைத்தார்.

 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு அந்தியூர் வெங்கடாசலம் அவர்கள், ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் வேம்பத்தி ஊராட்சி,


பாறைக்காடு பகுதியில் 15, வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ், 15,இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கபட்ட 10,000லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியினை திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், 
ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி சரஸ்வதி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திரு வையாபுரி,

ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் முருகேசன்,
விவேகம்பாலு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் முனியப்பன்,

வார்டு  உறுப்பினர்கள்
ஜெகநாதன், மாதையன், சீத்தாராமன்,
பாறைககாடு கிளைக் கழக செயலாளர் பவுன்ராஜ், கருப்பண்ணன், தங்கவேல், கிளைக் கழக செயலாளர்கள்
ஆறுமுகம், மணியன் ,கணபதி ,sp.முருகன், தங்கராசு, பெருமாள் குணசேகரன், செந்தில், ஓசைபட்டி பாலு,   மெடிக்கல் விஜயன், அங்கமுத்து, பரமேஸ்வரன், காளியண்ணண், சரவணன்,  பழனிச்சாமி, சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். எம் லோகநாதன் செய்தியாளர் பவானி

No comments:

Post a Comment