ஈரோடு மாவட்டம் சிவகிரி ரோட்டரி சங்கத்தின் 3ஆம் ஆண்டிற்கான (2023-2024) புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 2 July 2023

ஈரோடு மாவட்டம் சிவகிரி ரோட்டரி சங்கத்தின் 3ஆம் ஆண்டிற்கான (2023-2024) புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி

 


ஈரோடு மாவட்டம் சிவகிரி ரோட்டரி சங்கத்தின் 3ஆம் ஆண்டிற்கான (2023-2024) புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி கவுண்டம்பாளையம் அம்மன் மகாலில் சிறப்பாக நடைபெற்றது..

இதில் பட்டய தலைவர் LIC சேதுராமன்,   யுவராஜ் அவர்களுக்கு தலைவர் காலர் அணிவித்து வரவேற்புரை வழங்கினார்.

 தலைவர் பதவிக்கான உறுதிமொழியை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி நல்லசிவம் செய்து வைத்தார், அதன் தொடர்ச்சியாக செயலாளராக பொன்ஹரிஷ்நந்தன், 

பொருளாளராக 

S.சிவாசங்கர், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டார்கள்.. 



இதில் சிறப்பு விருந்தினராக 

Rtn.AKS.B.தனசேகர் 

மாவட்ட ஆளுநர் (2025-2026), 

Rtn.MD.ராஜமாணிக்கம்

சண்முகா குழுமம், மண்டல் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்பு உரையாற்றினார்கள், 


சிவகிரி ரோட்டரி சங்கத்தில் புதிதாக இணைந்து கொண்ட உறுப்பினர்கள் சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா, ஹேமலதா,  மகேஷ், கோகுல், ஹரன், பூபதிசுந்தரம் , அஸ்வின்,லோகேஷ் , சதீஷ் ஆகியோர்க்கு துணை ஆளுனர் முரளிதரன் அவர்கள் உறுதிமொழி தந்து இணைத்து வைத்தார்..



சென்ற ஆண்டிற்கான அறிக்கையை பொன்விஷூனு பேசினார். இறுதியாக நன்றியுரை பொன் பொன்ஹரிஷ்நந்தன் வழங்கினார்..


இந்நிகழ்ச்சியில் சிவகிரி ரோட்டரி சங்க நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, திருமலைசாமி, செல்வகுமார், நந்தகுமார், ராமசாமி,  நவீன்குமார், சக்திவேல், வலசு மணி மற்றும் சங்க உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள்  ,  ஈரோடு சென்ட்ரல் சங்கத்தில் இருந்து ஈஸ்வரன், கமல்நாத், ஆவிநாசி ரோட்டரியில் இருந்து பூபதி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்கள் ...

No comments:

Post a Comment