ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நகலூர் ஶ்ரீ வாரி மஹாலில்,த மிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு _சென்னை ஶ்ரீ கீதா பவன் அறக்கட்டளை சென்னை மற்றும் ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனுடையோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய 11 ஆம் ஆண்டு சுயம் வரம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்மமூர்த்தி.
No comments:
Post a Comment