சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தெருமுனை பிரச்சார கூட்டம் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 2 July 2023

சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தெருமுனை பிரச்சார கூட்டம்

 


சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.



ஈரோடு  மாவட்டம், சத்தி திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டுவிழா தெருமுனை பொதுக்கூட்டம்  கோணமூலை ஊராட்சி  காந்திநகர் பேருந்து நிறுத்தம். செண்பகப் புதூர் ஊராட்சி சென்பகப் புதூர்  பேருந்து நிறுத்தம். இண்டியம்பாளையம் ஊராட்சி அரசூர் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில். நடைபெற்றது. இக்கூட்டத்தை சத்தியமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவரும் சத்தி தெற்கு ஒன்றிய திமுக கழக ஒன்றிய செயலாளர். கே.சி.பி. இளங்கோ  தொடங்கிவைத்தார்.  இக்கூட்டத்தில்  மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராம் கருணாநிதி , ஒன்றிய  அவைத்தலைவர் கே.எம்.மாருசாமி,  ஒன்றிய  துணை  செயலாளர்கள் டி.பி.அசோகன் , கவிதாசெல்வம் ,  புதுப்பீர் கடவு ஊராட்சி மன்ற தலைவர் , முருகன் ,  ஒன்றிய  பொருளாளர். குமரேசன் (எ) பா.செந்தில்நாதன் ,  உக்கரம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.முருகேசன்,  மாவட்ட  பிரதிநிதிகள் எம்.எஸ்.ராஜேந்திரன், சுப்பிரமணியம் ,  ஒன்றிய குழு உறுப்பினர்கள்  கே.பி. சம்பத்குமார் ,  பி.சரோஜா செந்தில் ,  ராஜம்மாள், வி. என்.சின்னச்சாமி ,  வேலுச்சாமி , பற்குணம் , தலைமை கழக பேச்சாளர்  கரூர் முரளி ,  மாநில விவசாய அணி இணைசெயலாளரும் , முன்னாள் சத்தியமங்கலம் சட்ட மன்ற உறுப்பினர் எல்.பி.தர்மலிங்கம் , மாவட்ட துணைசெயலாளர்  கீதா நடராஜன் ,  (எஸ்சிஎம்எஸ்) தலைவர் சத்தி  வி.சி.வரதராஜ்  , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முத்துலட்சுமி பழனி , (எஸ்சிஎம்எஸ்) துணை தலைவர் சத்தி என்.பி.ரகு ,  மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள்   இண்டியம்பாளையம் ஊராட்சி எஸ். எம். செந்தில் ,  மாக்கினாங்கோம்பை ஊராட்சி அம்மு கே.ஈஸ்வரன் ,  இக்கரை நெகமம் ஊராட்சி எம்.முருகேசன் , செண்பகப் புதூர் ஊராட்சி ராசாத்தி மூர்த்தி , கூட்டுறவு சங்கத் தலைவர்கள்.கே.ஆர். ஊமத்துரை,  ஆர்.சுப்பிரமணியம்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் புனிதா சந்திரகுமார், சிவக்குமார் , மகேந்திரன் , கேபி.சரவணக்குமார், ரத்தினம் , மனோகர் ,  வெள்ளியங்கிரி, உமா மகேஷ்வரி  மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள். ஒன்றிய கழக நிர்வாகிகள். ஒன்றிய கிளைகழக நிர்வாகிகள். பேரூர் கழக நிர்வாகிகள். மற்றும் வார்டு உறுப்பினர்கள். கழக முன்னோடிகள். மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். 

தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment