தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 2 July 2023

தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது


சதுமுகை ஊராட்சியில் தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.



ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சதுமுகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையம் நடத்திய தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை. சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு ஒன்றிய திமுக கழக ஒன்றிய செயலாளர்  கே. சி. பி. இளங்கோ  குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் டி. பிரபாவதி , கெம்பநாயக்கன்பாளையம்   மருத்துவர். கார்த்திகேயன் , சதுமுகை ஊராட்சி மன்ற தலைவர்  சத்யா சிவராஜ், ஊராட்சி மன்ற துணைதலைவர்  லோகநாதன்  , சத்தியமங்கலம் அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் என்.என்.சிவராஜ் ,   மாவட்ட பிரதிநிதி. ஆறுச்சாமி  , ஊராட்சி ஒன்றிய குழஉறுப்பினர். பற்குணம் , சதுமுகை ஊராட்சி கிளை செயலாளர்கள்  தங்கராஜ், சுப்பிரமணியம்,  திருமூர்த்தி,  பக்தவச்சலம், சதுமுகை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் காமராஜ், விஜியா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள்,  (வி ஹெச் என்) செவிலியர்கள்  மற்றும் முகாம் ஏற்பாடு செய்த உக்கரம் (பி ஹெச் எஸ்).எஸ்..முருகேசன் ,  ஊர் பொதுமக்கள் இம்முகாமில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். 

தமிழக  குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment