நடமாடும் நியாய விலைக் கடைகளின் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். அந்தியூர் சட்டமன்ற. உறுப்பினர் வெங்கடாசலம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 2 July 2023

நடமாடும் நியாய விலைக் கடைகளின் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். அந்தியூர் சட்டமன்ற. உறுப்பினர் வெங்கடாசலம்.


 ஈரோடு மாவட்டம் அந்தியூர்  வட்டம்  பர்கூர் ஊராட்சி மேற்கு மலை தம்முரெட்டி, மற்றும் கொங்காடை பெரியூர்  பகுதியில்,


 ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் பர்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் புதிய பகுதி நேர நியாய விலைக் கடை, மற்றும்  நடமாடும் நியாய விலைக் கடைகளின் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். அந்தியூர்  சட்டமன்ற. உறுப்பினர் வெங்கடாசலம்.


இந்நிகழ்ச்சியில்  சண்முகம்,  பர்கூர் ஊராட்சி முன்னாள் செயலாளர் ராமதாஸ்,

 கவுன்சிலர் புட்டன்,  ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாதேஷ்,


  மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், 

மாதேஷ், கொங்காடை மாதேவன் , அப்பையன்,பெஜில் பாளையம் சின்னப்பி  சித்தலிங்கம், ஒன்னழகன், மாதேவன்,  தொள்ளி மாதேவன், ஊசிமலை சண்முகம், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


செய்திக்காக மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்மமூர்த்தி.

No comments:

Post a Comment