உங்கள் இல்லங்களில், உங்களை சந்தித்து உங்களது கோரிக்கை மற்றும் உங்களது பகுதியில் உள்ள பிரச்சனைகளை உங்களுடன் இணைந்து அறிந்திடவும் தீர்வு காணவும் உங்கள் இல்லம் தேடி வருகிறேன் திட்டத்தின் கீழ் :
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியில்பணங்காட்டூர் பகுதியில் உள்ள பொதுமக்களை நேரில் சென்று இல்லங்களில் சந்தித்து அவர்களுடைய குறைகளை அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரைந்து அந்தப் பணிகளை நிறைவேற்றித் தரும்படி அறிவுறுத்தினார்.அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம்
உடன் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் நல்லசாமி தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வெங்கிடுசாமி, கணகன், ரமேஷ் , பாக்கியராஜ், பொம்ம நாய்க்கர், சுதாகர்,மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்ம மூர்த்தி.
No comments:
Post a Comment